பெ. சக்திவேல் படைப்புகள்
கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், வாழ்க்கையினூடாக உன்னதத்தை நோக்கிய பயணம்...!
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!
25 ஜனவரி, 2015
ஓரானை முகத்தான்
ஓரானை முகத்தானை உள்நெஞ்சில் நினைப்பானை
தீராத தீவினைகள் தீண்டாமல் அறுப்பானை
பாராளுஞ் சிறப்பானை பார்வதியின் புதலோனை
மாறாத குணத்தோடு மனமேநீ நினை!
-
பெ.சக்திவேல்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)