பெ. சக்திவேல் படைப்புகள்
கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், வாழ்க்கையினூடாக உன்னதத்தை நோக்கிய பயணம்...!
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!
20 ஜூலை, 2015
உகப்பாய் எனக்குள் உமா!
அட்டியில் இட்டுதான் ஆவி பறந்திட
சுட்டே எரித்தாலும் சொர்ணத்தை - விட்டு
அகன்று விடுமோ அதன்பள பளப்பு
உகப்பாய் எனக்குள் உமா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக