வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

15 மார்ச், 2011

வனைவேன் எனது வாழ்க்கையை!


நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று
நித்தம் இதுதான் வாழ்க்கையா?
வினையெதும் இன்றி வெற்றுடம் பாக
வெந்திடு வேனோ புவியில்?
மனத்துள் வளர்த்த ஆல மரத்தை
வஞ்சனையால் சாய்த்தவர் யார்?
வனைவேன் எனது வாழ்க்கையை நானே
மானுடம் போற்றும் தூணே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக